ஊரெல்லாம் எத்தனயோ கம்பனிகள் ராட்சத ஆழ்குழாய்களை வைச்சு நாள் ஒரு நாளுக்கு ஒரு கோடி லிட்டர் வரை கிணறு இறவை பாசனப் பகுதிகளில் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றன.
எல்லா ஏரியையும் தூர்த்து அப்பார்ட்மெண்ட் கட்டிக்கிட்டு குடியேறி, இப்ப சமுக வலைதளங்களில் வந்து ஐயஹோ, தண்ணியக் காசு குடுத்து வாங்க வேண்டிஇருக்கே, 2 ரூபா குடுத்து மூச்சா போக வேண்டி இருக்கே-ன்னு அழுகிறது என்னா நியாயம் ?
தங்கம்னா ஆலாப் பறந்துட்டு தண்ணிய மட்டும் இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு என்ன பேச்சு வேண்டிகடக்கு நமக்கு ?
அன்றே சொன்னார் சர்ச்சில். (கடைசி வரியைப் படிங்க மக்கழே - மறக்காம)
(This is Sir winston churchil wrote about us in 1946)
Power will go to the hands of rascals, rogues, freebooters; all
Indian leaders will be of low caliber and men of straw. They will
have sweet tongues and silly hearts. They will fight amongst
themselves for power and India will be lost in political squabbles. A
day would come when even air & water would be taxed in India."
3 அடியில தண்ணி வந்த குளித்தலை மாதிரி ஒரு ஊர்ல கேணி
வத்திப்போய் வறண்டு கிடக்கு, இனிமே
காவிரி ஆத்து மணல்லியே நேரா போர் போட்டாலும் 1000 அடி வரைக்கும் போடணும்னு
ஆகப் போகுது. அப்பவும் நீங்க அடங்க
மாட்டீங்கடா.
1 comment:
சுவையான அம்மா வாட்டர் ரூபாய் 10 மட்டுமே :)
Post a Comment